Menu
Your Cart

காலச்சுவடு பதிப்பகம்

கோதே என்ன சொல்லியிருந்தால் என்ன?
-5 %
புதிய கதைகள் அருகிவரும் காலம் இது. சொல்லப்பட்ட கதைகளைத் தவிர்த்துப் புதிய கதைகள், புதிய களங்கள், புதிய கூறுமுறைகள் என நூதனப் பாய்ச்சலை நிகழ்த்துகிறது பெருந்தேவியின் புனைவுப் பிரவாகம். பின்நவீன வாழ்வைப் பின்நவீனத்துவ அழகியலுடன் அணுகுவதன் விளைவைப் பெருந்தேவியின் குறுங்கதைகளில் காண முடிகிறது. ஆழ்மனப் ப..
₹114 ₹120
கோபல்ல கிராமம
Hot -5 %
கோபல்ல கிராமம்பாளையப்பட்டுகளின் ஆட்சி முடிந்து, பிரிட்டிஷ் கம்பெனியாரின் ஆட்சி முழுமையாக அமலுக்குவராத காலகட்டத்தில் நாவலின் நிகழ்வுகள் புனையப்பட்டுள்ளன. ‘துலுக்க ராஜாவுக்கு அஞ்சி’த் தெற்கு நோக்கி ஓடி வந்த தெலுங்குக் குடும்பம் கோபல்ல கிராமம் என்னும் புதிய கிராமத்தை உருவாக்கி, பல குடும்பங்களாகப் பெர..
₹238 ₹250
கோயில் புலியும் குமாவுன் ஆட்கொல்லிகளும்
-5 %
உணவுக்கான வேட்டை, வலிமையைப் பறைசாற்றும் வேட்டை, உயிரைக் காப்பாற்றுவதற்கான வேட்டை எனப் பல வகையான வேட்டைகள் உள்ளன. சிறு வயதிலிருந்தே வனப் பகுதிகளில் இயல்பாக நடமாடித் திரிந்த ஆங்கிலேயர் ஜிம் கார்பெட் இந்திய வனப்பகுதிகளின் வேட்டை வீரர்களில் ஆகச் சிறந்தவர்களில் ஒருவர். உணவுக்காகவோ தோள் தினவுக்காகவோ அல்லா..
₹280 ₹295
கோழையின் பாடல்கள்
-5 %
கலைச் சுதந்திரத்தின் மேல் சமூக அதிகாரம் வன்மத்துடன் பிடி இறுக்கிய நாள்களின் தனிமை, வேதனை, துயரம், ஏக்கம், ஆற்றாமை, கண்ணீர், கையறு நிலை, கழிவிரக்கம், சீற்றம், ஏளனம் ஆகிய எல்லா உணர்வுகளும் இந்தக் கவிதைகளில் புலப்படுகின்றன. ஆனால் அவை வெளிப்படுவது குற்றம் சாட்டும் முனைப்பிலோ குறைகூறும் மொழியிலோ அல்ல. ஏன..
₹285 ₹300
கோவில் நிலம் சாதி
-5 %
கோவில்களைப் பக்தியின் இருப்பிடமாகப் பார்ப்பதுதான் இயல்பானதாக நம் பொதுமனதில் பதிந்து உள்ளது. கோவில்கள் கட்டப்பட்டதைப் புனித அறச்செயல்களாகவும், அரசர்களின், வணிகர்களின் சாதனைகளாகவும் மட்டுமே வரலாற்று நூல்கள் காட்டுகின்றன. ஆனால் தமிழ் நாட்டில் வளமான நிலங்கள், இலட்சக்கணக்கான ஏக்கர்கள் கோயில்களுக்கு உ..
₹166 ₹175
கௌரி லங்கேஷ் - மரணத்துள் வாழ்ந்தவர்
-5 %
கெளரி கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் எழுதிய எழ்த்துகளை சந்தன் கௌடா தொகுத்து இந்தப் புத்தகத்தை உருவாக்கியிருப்பது பாராட்டத்தகுந்தது. கெளரி உயிருடன் இல்லாவிட்டாலும், அவரது சந்தேகத்துக்கு இடமில்லாத எண்ணங்கள், சுதந்திரம், மனித நேயம், ஜனநாயகம் ஆகியவற்றைப் பேசும் வாசகர்களைத் தொடர்ந்து சென்றடைந்து கொண்டே இரு..
₹304 ₹320
சக கவிஞர்
-5 %
சமகாலக் கவிதை - கவிதையியல் குறித்த கவிஞர்களின் கருத்துத் தொகுப்பு இந்த நூல். கவிதைகள் - கவிதையியல் குறித்து, கோட்பாட்டாளர்களும் விமர்சகர் களும் பேசிக்கொண்டிருந்த இடத்திலிருந்து நகர்ந்து, கவிஞர் களைப் பேச வைத்ததுதான் இந்த உரையாடல்களின் முக்கியத்துவம். கவிஞர் மௌனன் யாத்ரிகா கவிஞர் களிடம் கேள்விகளை ..
₹190 ₹200
சகீனாவின் முத்தம்
-5 %
மனிதன் கடந்த கால, எதிர்கா சங்கதிகளுக்கிடையில் பக்குவமடைத்து நிகழ்காலப் பாதையில் நடக்க வேண்டியவன். காலத் முழுமையில் மனிதனின் புரிந்தும் புரியாத இயல்புகள் தேய்வழக்குகளாகத் தோன்றும் ஆளுமைகளைப் புரிந்துகொள்வது சில சமயம் எளிதாகவும், சில சமயம் மிகச் சிரமமாகவும் பரிணமிக்கிறது. கடத்துபோன நிகழ்வுகளிலிருந்து ..
₹228 ₹240
சக்கரவாளம்
-5 %
சமத்துவத்தை முன்மொழியும் பௌத்தம் ஒரு பெருங்கடல் தமிழ் , பாலி , பிராகிருதம் , சமஸ்கிருதம் , சீனம் , ஜப்பான் , திபெத் , கொரியன் , சிங்களம் , ஆங்கிலம் எனப் பத்துக்கும் மேற்பட்ட உலக மொழிகளில் பௌத்தம் பற்றிய கோடிக்கணக்கான நூல்கள் உள்ளன. இந்நூலைத் தத்துவ எளிமையுடன் கூடிய நவீன மொழியில் படைத்துள்ளார் கணே..
₹309 ₹325
சக்தி பிறக்கும் கல்வி
-5 %
கல்வியாளர் வசந்தி தேவி பல்வேறு சந்தர்ப்பங்களில் இதழ்களில் எழுதிய கட்டுரைகளும் மேடைப் பேச்சுகளும் நூலாக்கம் பெற்றுள்ளன. பொதுப்பள்ளி முறை பலவீனமடைந்து தனியார் பள்ளிகளாலும் சிறப்புப் பள்ளிகளாலும் கல்வி வணிகமாகி மாணவர்களைப் பாகுபடுத்தும் வர்க்கக் கருவியாக மாறியுள்ளதையும் மாணவர்கள் எதிர்கொள்ளும் வன்முற..
₹190 ₹200
சக்தி வை கோவிந்தன்
-5 %
தமிழின் முன்னோடிப் பதிப்பாளர் சக்தி வை. கோவிந்தன் (1912  1966). பதிப்புலகிலும் பத்திரிகையுலகிலும் கால் நூற்றாண்டுக் காலத்திற்கு மேல் உழைத்த, அதில் பல முன்னுதாரணங்களை ஏற்படுத்திய பதிப்பாளுமை. தொலைநோக்குடன் கூடிய செறிவான உள்ளடக்கத்தேர்வு, நேர்த்தியை நோக்கிய சிரத்தை மிக்க நூல் தயாரிப்பு, அதற்காகச்..
₹166 ₹175
Showing 529 to 540 of 1299 (109 Pages)